வந்தவாசியில் மின் தடை அறிவிப்பு

வந்தவாசி துணை மின்நிலையத்தில் பரமாரிப்பு பணிகள் காரணமாக, வந்தவாசி, மாம்பட்டு, புரிசை, சத்தியவாடி, தெள்ளார், கீழ்கொடுங்காலூர் சுற்றுவட்டார பகுதிகளில், டிசம்பர் 18 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை